திருநெல்வேலி, மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில், இந்த “வேமன பத்யாம்ருதம்” என்ற தெலுங்கு நூல், ஆந்திர மாநிலத்தின் கர்னூலில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் தெய்வீக பிரசன்னத்தில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. ஸ்ரீ தேவாசீர் லாறி அவர்கள், யோகி வேமனா எழுதிய பல கவிதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, ஸ்ரீ ...
திமுக மீது பொய்யான குற்றச்சாட்டென உதயநிதி ஸ்டாலின் காட்டமாக பேசினார். காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் பதிலளித்து பேசினார். அப்போது திமுக ஊழல்கள் செய்ததாக அமலாக்கத்துறை கூறியதாக ஆதாரத்துடன் பேசினார். இதையடுத்து, இதற்கு பதில் பேச எதிர்க்கட்சிக்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். இதனால் ...
‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளென’ தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். கடந்த 18 நாட்களாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந்தேதி (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான ...