புதிய விசாரணையை வலியுறுத்துகின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற சங்கிரில்லா ஹோட்டலில், தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் தங்கியிருந்த 116ஆம் இலக்க அறையில் அவருக்கு முன்னர் தங்கியிருந்தவர்களின் விவரங்கள் மாத்திரம் மறைக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் ...
கடந்த20ம் திகதி சனிக்கிழமையன்று மாலை சென்னை கோயம்பேடு எதிரேயுள்ள விக்டோரியா கார்டன்ஸ் தரைத்தளத்திலுள்ள கவிக்கோ அரங்கில் கவிஞர் அ.ரமணி தேவி எழுதிய ‘தந்தியின் மேல் விழுந்த பூனைக்குட்டி’ ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு ஓவியக்கவிஞர் அமுதபாரதி தலைமையேற்றார். ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.முருகேஷ் அனைவரையும் ...
– யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட அமளி குறித்து செல்வராஜா கஜேந்திரன் கருத்து ந.லோகதயாளன். “யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகர் அழைத்து வந்த தேசிய மக்கள் சக்தியின் அடியாள்கள் காடைத்தனமாக கூச்சலிட்டு கூட்டத்தைக் குழப்பிக் கொண்டிருந்தார்கள். கரவெட்டி பிரதேச சபையினுடைய தேசிய மக்கள் ...