ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், அரபிக்கடலில் ஹர்மூஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச சரக்கு, கச்சா ...
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (வயது 85). மராட்டிய முன்னாள் முதல்-அமைச்சரான சரத்பவார் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். இந்நிலையில், சரத்பவாருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள பீட்ச் கென்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ...
நாடாளுமன்றத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடந்த சிறப்பு கூட்டத்தொடரில் அரசியல் சாசன (131-வது சீர்திருத்த) மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 816 ஆக அதிகரிக்கும் நோக்கில், 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை, 2011 ...