– உடனடியாக நிறுத்தக் கோரி வலியுறுத்து நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்து நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக மாற்றப்பட்ட கைதிகள் மீது நடத்தப்பட்டு வரும் கொடூரத் தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகளைச் சிறைக் காவலர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அவசரக் ...
யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 9ம் திகதி வியாழகத்கிழமை அன்றைய தினம் மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் ...
கனடா- நாட்டிய கலாக்ஷேஸ்த்திரா நடனப் பள்ளி மாணவி சபரீணா தயானந்தாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது கனடா- நாட்டிய கலாக்ஷேஸ்த்திரா நடனப் பள்ளியின் நிறுவனரும் குருவுமாகிய ஶ்ரீமதி தேனுஜர் திருமாறன் அவர்களின் மாணவி சபரீணா தயானந்தாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 05-07-2026 அ ன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்காபுறோ ...