நடராசா லோகதயாளன் குறுந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை பொங்கல் வழிபாட்டிற்கு அழைப்பு விடப்பட்டுள்ள நிலையில் அதனைத் தடுக்கும் முயற்சியில் சிங்களத் தரப்பு மும்மரமாக ஈடுபட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் குறுந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் சில வாரங்களிற்கு முன்னர் பொங்கல் வழிபாடு இடம்பெறவிருந்த சமயம் பொலிசார் மற்றும் தொல்லியல்த் ...
நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காகவும் இருந்த காணிகளையும் பிடித்து வைத்திருந்த வனவள திணைக்களம் அதில் ஒரு தொகுதியை விடுவிக்க இசைந்துள்ளது. அந்த திணைக்களம் பிடித்து வைத்துள்ளதாக மாவட்டச் செயலகம் கோரிய 20 ஆயிரத்து 543 ஹெக்டேயரில் 9 ஆயிரத்து 311 ...
நடராசா லோகதயாளன் வவுனியாவில் சீன நிறுவனம் ஒன்றின் ஆதரவின் மூலம் முன்னெடுக்கப்படும் சீனித் தொழிற்சாலைக்கான எதிர்ப்பு வலுத்து வருகிறது. அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள் என பல தரப்பினர் அந்த தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த சீனித் தொழிற்சாலை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ...