மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கச்சியை சேர்ந்த கட்டிட தொழிலாளர் ஜெகதீஷ் இவருடைய மனைவி கார்த்திகா இவர்களுக்கு 4 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் இருக்கிறார்கள். கார்த்திகா மார்த்தாண்டம் அருகே மாராயபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார் கார்த்திகாவுக்கு திருமணம் ஆகவில்லை என நினைத்த அந்த வாலிபரும் கார்த்திகாவை ...
தமிழ்நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும் என்று, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விருப்பம் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் கொழுவாரியில் நேற்று பெரியார் நினைவு சமத்துவபுரத்தை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடு பெற்ற ஒரு பெண் பயனாளியைக் கொண்டே ரிப்பனட வெட்டச் சொல்லி சமத்துவபுரம் திறக்கப்பட்டது. பின்பு ...
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : பிரார்த்தனைகள் நிறைவேறும் வாரம். அயல்நாட்டுப் பயணம் உண்டு. அரசு வழியில் கவனம் தேவை. பொது விஷயங்களில் நாட்டம் ஏற்படும். ...