(மன்னார் நிருபர்) (02-05-2022) இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் ஞாயிற்றுக்கிழமை (1) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடல் எல்லையில் இந்திய கடற்படையினர் 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் ...
சமீப காலமாக அரசு பள்ளிகளில் சில மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுவது, சக மாணவர்களை தாக்குவது, போதை பொருட்களை பள்ளியிலேயே பயன்படுத்துவது என பல்வேறு வீடியோ காட்சிகள் வெளியாகி தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்திவரும் நிலையில் நெல்லையில் அரசு பள்ளியில் சக மாணவர்களால் கல்லால் தாக்கப்பட்டு ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் ...
ப்ராம்ப்ட்ட ன், ON (ஏப்ரல் 21, 2022) – ப்ராம்ப்ட்ட ன் நகர மக்களின் வயதிற்கு ஏற்றபடியான தொலைநோக்குப்பார்வைக்கு மேலும் உதவும் வகையிலும், மற்றும் சமுதாயத்தினருடனான உறவுகளை வலுப்படுத்தவும் புதிய ஒரு ஆன்லைன் ஆதார வளத்தினை ப்ராம்ப்ட்ட ன் நகர நிர்வாகம் துவக்கியது. இந்த மூத்த குடிமக்களுக்கான புதிய ...