கனடா மொன்றியால் அருள்மிகு திருமுருகன் ஆலய நிர்வாக சபையினரின் மனமுவந்த நிதி அன்பளிப்பில் இலங்கையின் மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தின் ராகலைப் பகுதியில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பெற்ற உலர் உணவு அடங்கிய பொதிகள் அண்மையில் வழங்கப்பெற்றன. அண்மையில் இலங்கையின் அனைத்துப் பகுதியிலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு ...
கனடா-இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் 13வது ஆண்டு விழாவில் தனக்குரிய வர்த்தக மேம்பாட்டு விருதினைப் பெற்றுக்கொண்ட பின்னர் உரையாற்றுகையில் கனடியத் தமிழர் வர்த்தக முன்னோடி கணேசன் சுகுமார் தெரிவிப்பு! “இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தைப் போன்ற ஓரு பல நோக்கங்கள் கொண்ட அமைப்பை ஆரம்பிப்பதிலும் பார்க்க அதை உறுதியுடனும் ...
தையிட்டி விகாரைக்கு அருகில் நாம் நடத்திய போராட்டத்தின் போது பொலிசார் என்னைத் தாக்கிய விதமானது கொலை செய்யவோ அன்றி என்னை முற்றாக ஊனமாக்கவோ பொலிசார் மேற்கொண்ட முயற்சி என்று தமிழ் உணர்வாளர் வேலன் சுவாமிகள் அவர்கள் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு ...