உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ல் தொடங்கியது. இந்த போர், நேற்றுடன் 4-ம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இன்று 5-ம் ஆண்டாக தொடரும் போர், இன்னும் ஒரு முடிவுக்கு வருவதற்கான தீர்வு ஏற்படாமல் உள்ளது. இந்த சூழலில், 193 உறுப்பு நாடுகளை கொண்ட ...
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை ...
வடகொரியாவில் ஆளும் தொழிலாளா் கட்சியின் 9-வது மாநாடு, தலைநகா் பியாங்யாங்கில் சமீபத்தில் நடந்தது. இதில் அதிபர் கிம் ஜாங் உன் அக்கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் ஆளும் கட்சி மாநாட்டில் அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங்வுக்கு பதவி உயர்வு ...