கனடாவில் நீண்ட காலமாக சிறப்பாக இயங்கிவரும்’ கந்தர்மடம் மக்கள் ஒன்றியம்’ நிர்வாகத்தினர் நடத்திய வருடாந்த ஒன்றுகூடல். கடந்த 25ம் திகதி சனிக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ பாபா விழா மண்டபத்தில் நடைபெற்றது. கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பல அன்பர்கள் தங்கள் குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் அங்கு கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். ...
சிகரம் இசைப் பயிற்சி நிறுவனம் நடத்திய செல்வி பைரவி ஜெயச்சந்திரன் அவர்களின் KEYBOARD TALENT SHOW நிகழ்வு சிகரம் இசைப் பயிற்சி நிறுவனத்தின் நிறுவனரும் இசைக் கலைஞரும் இசைத்துறை குருவுமாகிய தேசா குகன் அவர்களின் மாணவி செல்வி பைரவி ஜெயச்சந்திரன் அவர்களின் KEYBOARD TALENT SHOW நிகழ்வு கடந்த ...
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முன்னாள் போராளிகள், சமூகநல செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கடந்த 2023.03.24 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைப் பதிவுசெய்துள்ளார். அவர் மேலும் ...