யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் ஆனையிறவுக்கு அருகே, கண்டி வீதியில் தட்டுவன்கொட்டிச் சந்தியில் ஒரு நடராஜர் சிலை ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. கரைசிப்பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு 27 அடி உயரமான அந்தச் சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இலங்கைத்தீவில் உள்ள மிக உயரமான நடராஜர் சிலை அதுவென்று கூறலாம். 2009க்கு பின் ஆனையிறவுப் ...
(15-03-2023) இந்திய துணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தினம் 2023 நிகழ்வில் சிறந்த பெண் முயற்சியாளர் என்ற விருது வழங்கி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இம்ரான் உமா கௌரவிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் மத்திய கலாச்சார நிலையத்தில் கடந்த 15-03-2023 ...
கடந்த 10-03-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவிலன் ரொறன்ரோ மாநகரிலிருந்து ஒரு இலக்கிய நிகழ்வு உலகின் பல நாடுகளிலும் வாழும் கலை இலக்கிய நண்பர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் மெய்நிகர் வழி எழுத்தாளர்அரங்கம் – 07 இல் கனடாவில் ...