(3-2-2023) யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வலி, வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமார் 108 ஏக்கர் காணி 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுவிக்கப்பட்டுள்ளது. பலாலி – அந்தனி புரத்தில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் காணி விடுவிப்பு கான உத்தரவு பத்திரத்தினை யாழ்.மாவட்ட இராணுவ தளபதி ...
-நக்கீரன் கோலாலம்பூர், பிப்.04: மலேசியாவில் சுற்றுலாத் தலமாக விளங்குவதுடன் இந்து சமய மையமாகவும் உருமாறிவரும் பத்துமலை அருள்மிகு திருமுருகன் ஆலயத்தில் இன்று மாலை சேவற்கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கும் 133-ஆவது தைப்பூச நந்நாள் தொடர்பில் அருள்மிகு கோலாலம்பூர் மாரியம்மன் தேவஸ்தானத்-திற்குட்பட்ட மாரியம்மன் ஆலயத்தில் இருந்து நேற்றிரவு பத்து மணியளவில் வெள்ளி ...
அக்கரை சுற்றலாக் கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்கப்படுவதற்கு பிரதேச செயலகம் மேற்கொண்ட முடிவை உடனடியாக ஏற்க முடியாது எனவும் அரச காணிகள் தொடர்பான அதிகாரம் மத்திய அரசில் காணப்படினும் அக் காணி உள்ளுராட்சி மன்றத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதாகையால் தனது அனுமதி இன்றி காணியை வழங்க முடியாது என்பதுடன் ...