12 மார்ச் 2026 1953 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் CIA மற்றும் பிரிட்டனின் MI6 இணைந்து “ஆபரேஷன் அஜாக்ஸ்” (Operation Ajax) என்ற பெயரில் ஒரு புரட்சி நடவடிக்கையை ஏற்படுத்தின. இதன் மூலம் 1951 ஆம் ஆண்டு ஈரானின் எண்ணெய் தொழில்துறையை தேசியமயமாக்கிய சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ...
பணிகள் ஆறு மாதங்களுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட, இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளைத் ஆரம்பிப்பதற்கு முன்மொழியப்பட்ட திகதியை நீதிமன்றம் அறிவித்துள்ளது. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழி வழக்கின் விசாரணை மார்ச் 16 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது, எனினும் ...
கனடாவில் கடந்த பல வருடங்களாக ஒவ்வொரு வருடமும் தவறாது தங்கள் ஒன்றுகூடல்கள் மற்றும் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்திவரும் ‘ கந்தர்மடம் மக்கள் ஒன்றியம்’ நடத்திய குளிர்கால 2026ம் ஆண்டுக்கு உரிய ஒன்றுகூடல் கடந்த7ம் திகதி சனிக்கிழமையன்று ஸ்காபுறோ எஸ்டேட் பேங்குவற் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது! ஒன்றியத்தின் தற்போதைய தலைவர் ...