மத்திய கிழக்கு நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து, கடந்த டிசம்பர் மாதம் முதல், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 27 ஆயிரம் பேர் ...
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது 3 ஆண்டுகளை கடந்து 4-ம் ஆண்டையும் நிறைவடைய உள்ள சூழலில் உள்ளது. இந்த போரில் ரஷியா எப்போது வெற்றி பெறும் என நிருபர் ஒருவர் கேட்டபோது, அதற்கு ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் பதிலளித்து உள்ளார். அவர் ...
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதம் உயர்த்தினார்.இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து எண்ணெய் ...