பு.கஜிந்தன் ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதோ பொங்கு தமிழ் நிகழ்வு ஆகும். யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நிகழ்வு 2001 இல் முதன்முறையாக நிகழ்த்தப்பட்டது. அதன்போது, தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம் போன்ற மூன்று வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. அந்தவகையில் இந்த பொங்குதமிழ் நிகழ்வானது ...
அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் அவர்களின் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல். 12–8-2022 அன்று கனடாவில் வெளியிடபெற்ற தினத்திற்கு சில நாட்கள் முன்பாக………. உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் மக்களால் விரும்பப்பெறும் அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் எழுதிய ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ எதிர்வரும் 12–8-2022 அன்று வெள்ளிக்கிழமை ...
உக்ரைன் போர் ஒரு தீர்மானக் கட்டத்தை எட்டியுள்ள வேளையில், ஐரோப்பா ஓரங்கட்டப்பட்டும், பிளவுபட்டும், தனது சொந்த மூலோபாயக் குரலை வரையறுக்கப் போராடிக்கொண்டும் நிற்கிறது ✦ ஜெர்மனியின் திருப்பம்: பிரடெரிக் மெர்ஸ் மற்றும் முழுமையான தனிமைப்படுத்தலின் முடிவு ஜெர்மன் அதிபர் பிரடெரிக் மெர்ஸ் (Friedrich Merz) வெளியிட்டுள்ள கருத்துக்கள், 2022க்குப் ...