திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் ‘உங்க கனவ சொல்லுங்க’ எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்றைய நாள் சிறப்பு மிக்க நாள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உங்கள் கனவை கேட்டு அதனை நிறைவேற்றும் தொடக்க நாள் இன்று. ...
ரொறன்ரோ மாநகரில் தமிழ் மரபுத் திங்கள் என்னும் உன்னதமான சிந்தனையை ஏற்படுத்தியவர்களுள் முக்கியமானவர் எனக் கருதப்படும் நீதன் சண்முகராஜா அவர்கள் 17ம் ஆண்டு தமிழ் மரபுத் திங்கள் ஆரம்ப விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். தற்போது ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினனராகச் சேவையாற்றும் நீதன் சண்முகராஜா அவர்கள் தனது ‘தமிழ் ...
–மட்டடக்களப்பு அரசாங்க அதிபர் ஜே. எஸ் . அருள்ராஜ்- ஆலோசனை (கனகராசா சரவணன்) வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் இன்று 8ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10 ம் திகதிவரை அதிகளவிலான மழையுடன் பலத்த காற்று வீசும் ...