8ம் திகதி வியாழ்க்கிழமை அன்று காலை மீசாலை சந்தி புகையிரதக் கடவையில் ஏற்படவிருந்த விபத்து ஒன்று முச்சக்கர வண்டி சாரதிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று குறித்த பகுதியில் ரயில் வந்துகொண்டிருக்கும்போது கூலர் வாகனமொன்று புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளது. இதனை அவதானித்த மீசாலை தரிப்பிடத்தில் நின்ற முச்சக்கர வண்டிச் சாரதிகள் ...
வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 8ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் (08.01.2026) காலை மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண ...
யாழ்ப்பாணம் தொழில் நுட்பக் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடம் சட்டவிரோதமாக பணம் சேகரிக்கும் முயற்சியா? என்ற சந்தேகம் அஙகு எழுந்துள்ளது. இந்த வியடம் தொடர்பாக உயர் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அவர்களது அஞலுவலகத்திற்கும் முறையிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரியில் ICT பாடநெறிக்கான Viva ...