அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிக முக்கியத்துவம் பெறும். இதற்காக காளைகள் பல மாதங்களுக்கு முன்பே அவற்றை வளர்ப்பவர்களாக போட்டிக்காக சிறப்பாக தயார் செய்யப்படும். இந்நிலையில், சிவகங்கையில் ...
கொளத்தூர், எழும்பூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் அமைச்சர் சேகர்பாபு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (08.01.2026) தமிழ்நாடு முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கியிடும் பணியினைத் தொடங்கி வைப்பதன் அடையாளமாக, சென்னை, பட்ரோடு நியாய விலைக் ...
பு.கஜிந்தன் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழில் 650 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதன் தாக்கம் காரணமாக யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் ...