இந்த மாத தொடக்கத்தில் ரஷிய அரசாங்கம் தனது சொந்த அரசு செய்தியிடல் செயலியை ஊக்குவிப்பதற்காக நாட்டில் தனது சேவையை முழுமையாகத் தடுக்க முயற்சித்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான ‘வாட்ஸ் அப் செயலி’ யை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ...
பாகிஸ்தானின் கராச்சி நகரில் வெவ்வேறு இடங்களில் நேற்றிரவு நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 4 பேர் பலியாகி உள்ளனர். 5 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி காவல்துறை கூறும்போது, மேமன் கோத் பகுதியருகே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 ஆண்கள், ஒரு பெண் என தலையில் சுடப்பட்டு, ...
சென்னை கிண்டியில் நடைபெற்ற தமிழ்நாட்டு முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது: சமூக நீதி மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் அடித்தளமே எல்லார்க்கும் எல்லாம். அனைவரையும் உள்ளடக்கிய ரவலாக்கப்பட்ட வளர்ச்சி என்பதுதான். தமிழ்நாட்டில் எந்த ஒரு மாவட்டமும் இந்த வளர்ச்சியில் விடுபடக்கூடாது, அனைத்து மாவட்டங்களையும் கைப்பிடித்து தூக்கிவிட ...