தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உடன் பிறப்பே வா’ என்ற பெயரில் ஒவ்வொரு தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார். ஒன்றிய, நகர, பேரூர் கழக ...
பு.கஜிந்தன் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு 19ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. அன்று இச்சந்திப்பு 19-12-2025 காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது. சுமார் 2.00 மணிநேரம் நேரம் இடம்பெற்றது. இதன்போது தமிழர் தேசம் இறைமை ...
-மன்னாரில் இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி தெரிவிப்பு. மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (19-12-2025) இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்கள் இலங்கை மக்களுடன் என்றுமே துணை நிற்பார்கள்.என இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவ ...