மனித நேயத்தைக் காட்டி நிற்கும் இலங்கையும் இந்தியாவும்! தாக்குதலுக்கு உள்ளான கப்பலிலிருந்து 32 ஈரானியர்கள் உயிருடன் மீட்கப்பட்டு காலி வைத்தியசாலையில் அனுமதி!. மற்றுமோர் ஈரானிய கப்பலில் 300 300 படையினருக்கு உணவு , நீர் உதவி தேவை எனக் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உதவியை வழங்க இந்தியா முன் ...
இலங்கைக் கடற்படை மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியதால் அது சர்வதேச நெருக்கடியில் சிக்குமா? தீயாய் எரிந்து கொண்டிருக்கும் ஈரானிய – இஸ்ரேல் – அமெரிக்க யுத்தகளத்துக்கு மத்தியில், இந்து சமுத்திர கடல் பரப்பில் ஈரானிய கப்பல் ஒன்றை அமெரிக்கா நீர்மூழ்கி கப்பலின் ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்துள்ளது. இலங்கைக்கு அருகில் ...
”கடன்பட்டார் நெஞ்சமாக கலங்கி நிற்கின்றார் இலங்கை வேந்தர் அநுர” ”இலங்கைக்கு நண்பர்களாகவிருந்து கடன்கொடுத்தவர்கள், இராணுவ, பொருளாதார, ரீதியில் உதவியவர்களிடையில் ஏற்பட்டுள்ள போரில் அவர்களிடம் உதவிகளை பெற்றவர்கள் என்ற வகையில் யாருக்கு ஆதரவளிப்பது , யாரைக் கண்டிப்பது என்பதில் இலங்கை என்ற அடிப்படையில் அரசாங்கமாக முடிவெடுப்பது உண்மையில் அநுரகுமார அரசாங்கத்திற்கு ...