திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவால் 2 பேர் உயிரிழந்தற்கு முதல்மைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் பொது நிவார நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசுத்தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் ...
பு.கஜிந்தன் கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வானது நேற்றையதினம் காலை 8 மணிக்கு கல்லூரி முதல்வரும் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான அருட் சகோதரி மரிய வசந்தி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கிளிநொச்சி தெற்கு கல்வி வலய சமூக விஞ்ஞான உதவிக்கல்வி ...
ஹார்முஸ் நீரிணையை திறந்து மேற்பார்வையிடுவதற்காக தனி ஆணையத்தை உருவாக்கியது ஈரான். அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தாகி உள்ளது. ஹார்முஸ் நீரிணை திறப்பு, ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கம் உள்ளிட்ட 14 நிபந்தனைகள் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து ஹார்முஸ் நீரிணையை திறந்து ...