அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிய பங்களாதேஸ் விமானப்படையின் C-130 விமானம் செவ்வாய்க்கிழமை அன்று (03-12-2025 ) பிற்பகல் 1.00 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது. இலங்கைக்கும் பங்களாதேசத்திற்கும் இடையிலான வலுவான நட்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கான பங்களாதேச உயர் ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் இந்த உதவிப் ...
எமது தலைமைகள் இலட்சிய வேட்கை கொண்டவர்களாக தங்களை இனங்காட்டியுள்ள இளையவர்களை ஒருங்கிணைத்து அவர்களை வார்த்து எடுத்தால்,அவர்கள் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்ய முடியும் என்பதைத்தான் டித்வா புயலுக்கு பின்னரான மனிதாபிமானச் சூழல் நமக்கு உணர்த்துகின்றது. டித்வா புயல் மாவீரர் நாளுக்குப் பின்னரான உரையாடலின் மீதான கவனத்தைத் திசை திருப்பி ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (03-12-2025) மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகளை மன்னார் நகர சபை ஊழியர்கள் மீட்டு புதைத்துள்ளனர். -மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தது.இந்த நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு ...