கனடா வன்னிச் சங்கத்தின் அவசர வேண்டுகோள்……. இங்கே இணைக்கப்பட்டுள்ள படங்களையும், . பெருமழை வெள்ள அபாயமும் அனர்த்தமும் இன்றுவரையில் தொடர்ந்தவண்ணம் உள்ளது. இன்றைய நிலையில் வீடுகளை வெள்ளம் மூடியமை காரணமாக, தரமற்ற கொட்டில்களிலும் இடைத்தங்கல் முகாங்களிலும் வாழ்கின்றவர்களில் கையில் தூக்கி வைத்திருக்கும் குழந்தைகள் தாயின் பசியினால் போதிய பாலூட்டல் ...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அழுத்தமாகத் தெரிவிப்பு: வெள்ள பேரிடருக்கு பின்னர் ஜனாதிபதி அநுராகுமார திசநாயக்கா 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு மக்களிற்கு ஓர் விசேட உரையாற்றானார். அவர் ஆற்றிய உரையின் சில முக்கிய பகுதிகள் கீீழே தரப்பெற்றுள்ளன. ஒரு ...
யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் நல்லூர் ஆலயத்துக்கு அருகாமையில் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதனால் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய வர்த்தக நிலையங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியன அடங்கியுள்ள இந்த பகுதியில் பல வெளிநாட்டு உல்லாசப்பயணிகளும் தங்கியுள்ளார்கள் என்றும் நல்லூர் ஆலயத்தின் வீதிகள் வெறிச்சோடிப் ...