இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.79.94 கோடி மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.6.77 கோடி செலவிலான 20 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்து சமய அறநிலையத்துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பழமையான திருக்கோயில்களை ...
வானம்பாடி கவிதைச் சஞ்சிகை மூலம் 1975ம் ஆண்டு காலப் பகுதியில் பல ஈழத்துக் கவிஞர்களுக்கு உற்சாகம் அளித்து எழுதத் தூண்டிய பெருகவிஞர்! ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை அவரது மறைவையொட்டி இரங்கல் கூட்டம் ஒன்றை 31-11-2025 அன்று ஈரோட்டில் நடத்துகின்றது எழுத்தாளரும், தமிழ் கவிஞருமான தமிழன்பன் சென்னையில் தனது ...
(கம்போடியா தேசத்தின் அங்கோர்வாட் நகரிலிருந்து லோகன் லோகேந்திரலிங்கம்) அங்கோர் தமிழ்ச் சங்கம் மற்றும் சீனு ஞானம் ட்ராவல்ஸ் நிறுவனம் மற்றும் சவுத் ஈஸ்ட் ஆசியா பல்கலைக் கழகம் ஆகிவற்றின் இணைந்த ஏற்பாட்டிலும் சிந்தனையிலும் திட்டமிடப்பெற்ற ‘கடாரம் கொண்டான்’ ராஜேந்திர சோழன் பெருவீரனின் 1000வது வெற்றிக் கொண்டாட்டம் கம்போடியா தேசத்தின் ...