போதைக்கு அடிமையான பலருக்கு புனர்வாழ்வு! பு.கஜிந்தன் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட 07பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 10 நாட்களுக்குள், போதைப் பழக்கத்திற்கு அடிமையான 08 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ஏழுபேர் போதைப்பொருள் பாவனைக்கு ...
பு.கஜிந்தன் காய்ச்சலும், வலிப்பும் ஏற்பட்ட சிறுவன் ஒருவன் 27ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளான். கொல்லன்குளம் – வீரன்குளம், மன்னார் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து நித்தியாஸ் (வயது 11) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவனுக்கு கடந்த ...
இம்மாதம் 13ஆம் தேதி ஜேவிபி அதனுடைய தியாகிகள் தினத்தை அனுஷ்டித்தது. கொழும்பு விகாரமகாதேவி பூங்காவின் வெளியரங்கில் இந்த நிகழ்வு நடந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் நாளும் ஜேவிபியின் கார்த்திகைத் தியாகிகள் நாளும் ஒரே மாதத்தில் வருவது ஒரு நூதனமான ஒற்றுமை. விடுதலைப் புலிகள் இயக்கத்துடைய முதலாவது மாவீரர் ...