ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அதேவேளை, இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ...
ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஆண்டு அறிக்கை தொடர்பான பொதுச்சபை விவாதத்தின் போது, பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி ஆசிம் இப்திகார் அகமது காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். காஷ்மீர் விவகாரம் பாதுகாப்பு சபை தீர்மானங்களின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக ...
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானை கடுமையாக தாக்கின. பதிலுக்கு, ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டது. இருதரப்பிலும் போரை முடிவுக்கு கொண்டு வர ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனாலும், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான தாக்குதல் நிறுத்தப்படவில்லை. ஈரான் நாட்டை அமெரிக்காவும் தாக்கி வருகிறது. ...