ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் 3 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய 3 மாகாணங்களில் 14 லட்சம் பேர் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளனர். அரிய நிகழ்வாக மலாக்கா ஜலசந்தியில் ஏற்பட்ட சென்யார் ...
அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தேமுதிக கழகத்தின் சார்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், ஒன்றியம், நகர, கிளை கழக நிர்வாகிகளுக்கும், மகளிர் அணிக்கும், தலைவரை ...
தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில், ஆயுதம் ஏந்தாத போராளிகளுள், ஆயுதங்களுக்குச் சமமான அரசியல் வலிமையைக் கொண்ட ஒரே ஆளுமை எனச் சொல்வதானால், அது கலாநிதி அன்ரன் பாலசிங்கம் என்பதில் ஐயமில்லை. அவர் ஒரு தனிநபர் அல்ல; ஒரு அரசியல் குரல், ஒரு தேசிய சிந்தனை, ஒரு அங்கீகரிக்கப்படாத ...