“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” – மகாகவி பாரதி திரைகடல் ஓடியும் திரவியம் தேடச் சென்ற தமிழர்களின் உலகளாவிய தாக்கத்தைப் போற்றும் விதமாகவும், அவர்களின் ...
அந்த மண்… இரத்தத்தால் செந்நிறமடைந்த வரலாற்றின் புனிதப் பக்கம். அந்த வான்… போரின் புகைமூட்டில் கரும்பட்ட தமிழர் வானம். அந்த நேரம்… 05.07.1987ல் தீப்பொறியாக எழுந்த எழுச்சி 09.03.2009ல் அமரத்துவமாகி நின்ற நினைவு. அந்தக் காலத்தின் இதயத்திலிருந்து புராணங்களாக உருவெடுத்தார்கள் — கரும்புலிகள். படைப்பின் முதலெழுத்தாகவே தங்களைத் தாமே ...
மன்னார் நிருபர் (15-11-2025) மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் 105 ஆவது நாளான 15-11-2025 அன்றைய தினம் சனிக்கிழமை (15) மாலை நிறைவுக்கு வந்தது. -குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மாக்கஸ் அடிகளார் இன்றைய தினம் சனிக்கிழமை ...