இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் (Andrew Patrick) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை 14ம் திகதியன்று (14) முற்பகல் பத்தரமுல்ல பெலவத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் நிகழ்கால அரசியல் ...
கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை.. “இலங்கை அராசாங்கம் அத்தியாவசிய கல்விக்காக நூற்றுக்கு ஆறு சதவீதம் ஒதுக்குவதாக தெரிவித்து அதனை இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யாமல் மக்களை ஏமாற்றுகின்றது. அதேவேளை கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் கிராமப்புற பாடசாலைகளை மூடுவது பாடப்புத்தகங்களை இல்லாமல் செய்வது ...
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் கிளச்சியாளர்களால் கொலை செய்யப்படுவதாகவும், அந்நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு ஆப்பிரிக்க ஒன்றியம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர் முகமது அலி யூசுப், ...