அண்ணா பட்டு விற்பனை வளாகம் புனரமைக்கப்பட்டு காணெலிக் காட்சி வாயிலாக இன்று முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் காஞ்சிபுரம், வள்ளல் பச்சையப்பன் சாலையில் அமைந்துள்ள காஞ்சிபுரம் ...
ந.லோகதயாளன். தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமை பதவியிலிருந்து விலக மக்கள் சேவை என்பதற்கு அவமானத்தை ஏற்படுத்திய செல்வம் அடைக்கலநாதனுக்கு நெருக்குவாரம் கொடுக்கும் வகையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் பலர் ‘போர்க் கொடி’ பிடித்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அதற்கு இணங்கியுள்ளார். எனவே வவுனியாவில் ...
நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஒரு கர்நாடக வாய்ப்பாட்டு இசை அரங்கேற்றம் கடந்த 9.11.2025 ஞாயிறன்று இடம்பெற்றது. கனடாவில் பிறந்து வளர்ந்த இளம் இசையாசிரியையான திருமதி வாரகி விஜயராஜாவின் மாணவியான செல்வி விஷ்ணா திரவியராஜ் அவர்களின் இசையரங்கம் ஸ்காபுறோ ஆர்மேனியன் கலையரங்கில் இடம்பெற்றது. இந்த அரங்கேற்றத்திற்கு அணிசெய் கலைஞர்களாக வயலின்- கலைப்பிரதீபா ...