தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகி இருக்கும்நிலையில், ஆந்திரப் பிரதேச துணை முதல்-அமைச்சரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், அவர் குறித்து பாராட்டிப் பேசியுள்ளார். தமிழக அரசியலில் அண்ணாமலைக்கு மிக சிறந்த எதிர்காலம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பாஜகவிலிருந்து விலகி தனக்கான சொந்த பாதையை ...
தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது ஆளுனர் உரை நிகழ்த்த உள்ளார். அப்போது, சட்டசபையில் அ.தி.மு.க.வினர் இரு பிரிவாக செயல்பட்டு உங்களிடம் புகார் மனு கொடுத்திருந்தார்களே? அதன் மீது முடிவெடுக்கப்பட்டுள்ளதா? என்று நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு அவை அனைத்தும் எனது ...
பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை பா.ஜ.க தலைமை உறுதி செய்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அண்ணாமலை பா.ஜ.க.வில் இருந்து விலகியது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ...