எழுத்தாளர் ரவி கனகசபை அவர்களை தலைவராகக் கொண்டு இயங்கும் தற்போதைய கனடா எழுத்தாளர் இணையத்தின் இயக்குனர் சபையின் முழுமையான ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பெற்ற இவ்வருடத்திற்குரிய நூல்களின் சங்கமம்’ கண்காட்சி கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன் கலா மண்டபத்தில் நடைபெற்ற போது ஆரம்ப நிகழ்ச்சிகள் கலந்து ...
ந.லோகதயாளன். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் 19ம் திகதி நடைபெற்றது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார். இந்தக் ...
பல தரப்புக்களிலிருந்து எழுந்துள்ள கண்டனங்கள்! தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வை முன்னிட்டு, ஊழல்வாதியும் ஏமாற்றுப் பேர்வழியுமான செந்தில் தொண்டமானை பாராளுமன்ற உறுப்பினர், ஶ்ரீதரன் சந்தித்தது ஏற்புடையது அல்ல என பல தரப்புக்களிலிருந்து எழுந்துள்ள கண்டனங்களால் தமிழரசுக் கட்சி வட்டாரங்களில் விமர்சனங்கள் பல முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கை ...