(மன்னார் நிருபர்) (15-11-2025) மன்னார் தாழ்வுபாடு மீன்பிடி துறையில் இருந்து 14ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் படகு ஒன்றும்,கடலில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய மீனவர் ஒருவரின் படகு ஒன்றும் மோதிய நிலையில் இரு படகுகளும் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. ...
“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” – மகாகவி பாரதி திரைகடல் ஓடியும் திரவியம் தேடச் சென்ற தமிழர்களின் உலகளாவிய தாக்கத்தைப் போற்றும் விதமாகவும், அவர்களின் ...
அந்த மண்… இரத்தத்தால் செந்நிறமடைந்த வரலாற்றின் புனிதப் பக்கம். அந்த வான்… போரின் புகைமூட்டில் கரும்பட்ட தமிழர் வானம். அந்த நேரம்… 05.07.1987ல் தீப்பொறியாக எழுந்த எழுச்சி 09.03.2009ல் அமரத்துவமாகி நின்ற நினைவு. அந்தக் காலத்தின் இதயத்திலிருந்து புராணங்களாக உருவெடுத்தார்கள் — கரும்புலிகள். படைப்பின் முதலெழுத்தாகவே தங்களைத் தாமே ...