(புவுப்பிட்டிய. அவிசாவளை) யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டை பிறப்பிடமாகவும், கனடா மற்றும் அவிசாவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு குருபரன் சண்முகநாதன், 11-03-2026 அன்று அவிசாவளையில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் – அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா- இலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகனும், உதயசெளந்தரி (கனடா) ...
(கோண்டாவில் கிழக்கு மற்றும் நவக்கிரி) பண்பும் பக்குவமும் இறை பக்தியும் நிறைந்த ஒரு பேராண்மை விண்ணுலகை நாடி ஆண்டுகள் மூன்றாகின அன்னாரின் கனிவான பார்வை எப்போதும் எம்மீதுதான் என்புருகிப் போனாலும் எம் பார்வையில் அவர் உருவம்! இனிவரும் காலங்களும் அப்படியே அசலாய்த் தெரியும்! நீங்கள் எமக்காய் வாழ்ந்தவர் எமக்காய் ...
(ஓய்வுபெற்ற பிரதம லிகிதர். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம். அத்துடன் ஆசிரியர்) தோற்றம்: 09-04-1946 மறைவு: 08.02.2026 பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும். யாழ்ப்பாணம் திருநெல்வெலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வத்துரை சட்டநாதர் அவர்கள் 08.02. 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியில் காலமார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வத்துரை -தங்கம்மா ...