(சுருவில் யாழ்ப்பாணம்) ஆறு வருடங்கள் ஆண்டவன் அளித்த வரம் என்றே எண்ணி நின்றோம். மனதில் ஏக்கத்தைச் சுமந்து எம் பாமாவைத் தாங்கிநின்றோம். அவர் அருகிருந்து ‘அம்மாவை’ வணங்கி வேண்டுதல் செய்தோம். பெரும் பாரத்தைச் சுமந்தவராய் எம் பாமா காலத்தை வென்று வாழ்ந்தார். கனிவோடு பாசத்தை பகிர்ந்தார். குழந்தைகள் விரும்பும் ...
(கரம்பன் கிழக்கு காளிகோவிலடி- ஊர்காவற்றுறை) அன்னை அழைப்பில்:17-10-1947 ஆண்டவன் அழைப்பில்: 25-04-2026 ஊர்காவற்றுறை. கரம்பன் கிழக்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மற்றும் கனடா மிசிசாகாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி நடேஸ்வரன் அவர்கள் 25-04-2026 சனிக்கிழமை அன்று மிசிசாகாவில் இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-பகவதியம்மா தம்பதியின்; அன்பு ...
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கனகலிங்கம் சந்திராதேவி அவர்கள் 13-04-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா -பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் – இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், பிரபாகரன், காலஞ்சென்ற கிருபாகரன், மற்றும் ...