யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், Philippines, Tanzania, Canada ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி கந்தசாமி அவர்கள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,. கந்தசாமி (கந்தா-Agriculture Department Srilanka> ...
(ஒய்வு பெற்ற சிவில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை) ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாயும் அடக்கமாயும் ஆசைகளை புறக்கணித்து அடுத்தவர்க்கு உதவுவராய் ஊர்போற்ற வாழ்ந்த உத்தமனார் சிவராமன் ஓய்வெடுக்க இன்னோர் உலகம் சென்றார் எமை உருகச் செய்தே! பேரும் புகழும் நிதியும் ...
(முன்னாள் அதிபர், சமாதான நீதவான்) ‘மதிபதி’. மாகியப்பிட்டி, சண்டிலிப்பாய், இலங்கை அன்புடன் வாழ்ந்தீர்கள் – எதிலும் அறனுடன் நடந்தீர்கள் அறிவுடன் வலம்வந்தீர்கள் – எவர்க்கும் அரணாய் இருந்தீர்கள் நிமிர்ந்த நடையதை – நித்திலம் நினைந்திருக்க நின்றீர்கள் நித்திய வாழ்வதை – எண்பதில் நிகலயாக்கிக் கொண்டீர்கள் எட்டாண்டு ஓடினும் – ...