திரும்பத் திரும்ப கூறவேண்டியுள்ளது. அரசியலில் தூய நீதி என்பது கிடையாது. அரசுகளுக்கு இடையிலான நலன்கள்தான் உண்டு. வெளி அரசுகள் அந்த நலன்களின் அடிப்படைகள்தான் ஈழத் தமிழர்களை அணுகும். உதாரணமாக கொழும்பைக் கையாள முடியாத நிலைமை வரும்பொழுது, தமிழ் அரசியலை ஓர் அழுத்தப் பிரயோக சக்தியாகப் பயன்படுத்த வேண்டிய தேவை ...
‘கப்டன்’ விஜய் அவர்களின் ‘சின்னவரின் நினைவுகள்’ நூல்வெளியீட்டு விழாவில் ஆய்வுரை நிகழ்த்திய முனைவர் செல்வநாயகி ஶ்ரீதாஸ் விபரிப்பு “பிரபாகரன் அவர்களின் தலைமையிலான விடுதலைப் புலிகளின் தீரம் நிறைந்த விடுதலைப் போராட்டத்திற்கு எந்தளவிற்கு போராளிகளும் தளபதிகளும் முக்கியமானவர்களாக விளங்கினார்களோ, அதைப் போன்று விடுதலைப் புலிகளின் கடற்படையும் அவற்றின் கடற்பயணங்களும் அத்தியாவசியமானவையாக ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் மீனவர் ஒருவரை கடற்படை புலனாய்வு பிரிவினர் கைது செய்து முழங்காலில் இரண்டு மணித்தியாலம் வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளதாக 9ம் திகதி அன்று புதன்கிழமை (09) மனித உரிமை ஆணைக்குழுவிடம் ...