காங்கிரஸ் மூத்த தலைவர் மு.கிருஷ்ணசாமிக்கு தமிழக அரசின் ‘தகைகசால் தமிழர் விருது’ வழங்கப்பட்டதற்கு சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ. பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தமிழக வெற்றி கழக அரசு அமைந்த பிறகு, முதல் முறையாக சுதந்திர ...
துபாயில் மூளைச்சாவு அடைந்த 29 வயது இந்திய பெண்ணின் உறுப்பு தானத்தால் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. துபாயில் உள்ள புகழ்பெற்ற ‘அல் ஜலிலா அறக்கட்டளையின்’ முக்கியப் பணியாளராக ஜோவிட்டா பணியாற்றி வந்தார். பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனிதநேயப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்த இவருக்கு, ...
ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலை மீண்டும் வெடித்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் அமைந்துள்ள ‘மவுண்ட் எட்னா’ எரிமலை, ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையாகும். இந்த எரிமலை அடிக்கடி வெடித்துச் சிதறி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் எரிமலை வெடித்தபோது அதன் சாம்பல் பல ...