பீகார் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. வரும் 20-ம் தேதி நிதிஷ்குமார் முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார். இந்நிலையில், தேர்தலில் ஏற்படட் தோல்வி குறித்து ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ...
தகுதியான ஒரு வாக்காளர் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது என்று என்.ஆர்.இளங்கோ கூறினார். பாஜகவுக்கு சாமரம் வீசவேண்டும் என்ற நோக்கத்திற்காக எஸ்.ஐ.ஆர்-ஐ அதிமுக வரவேற்றுள்ளது என்று திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த என்.ஆர். இளங்கோ கூறியதாவது: திமுக ...
எங்கள் பலமே கூட்டணிதான் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தஞ்சாவூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் அனைவரும் ஒரே கூட்டணியாக பயணித்து வருகிறோம். எங்கள் பலமே கூட்டணிதான். கருத்துக்கள், கொள்கைகள் மாறுபட்டாலும் திமுக கூட்டணி பலமாக ...