சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் தமிழக மீனவர் பலியாகினர். சவுதி அரேபியாவில், ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகுதிகளில் தனியார் நிறுவனங்களின் சார்பில், தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், ஈரான் கடற்கொள்ளையர்கள் மற்றும் கடலோர காவல் ...
தென்னாப்பிரிக்காவில் கனிம சுரங்கம் இடிந்து விபத்தில் 14பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தென்னாப்பிரிக்கா. இந்நாட்டின் வடகிழக்கு மாகாணம் ரஷ்டன்பர்க் நகர் அருகே கைவிடப்பட்ட தனியார் கனிம சுரங்கம் உள்ளது. இந்த கனிம சுரங்கத்திற்குள் நேற்று இரவு நுழைந்த 22 பேர் கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் சட்டவிரோதமாக ...
அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய மாநிலங்கள், ஆகஸ்ட் 15ஆம் நாளை “இந்திய சுதந்திர நாளென” பிரகடனம் செய்துள்ளன. இந்தியாவின் சுதந்திர போராட்டத்தையும், ஒரு சுதந்திர நாடாக இந்தியாவின் பயணத்தையும், இந்திய-அமெரிக்க சமூகத்தின் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்தியாவின் 80-வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு ...