மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி 23-ம் தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 5ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரம், வாக்குசேகரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதேவேளை, தேர்தலில் வாக்காளர்களுக்கு ...
திண்டுக்கல்லில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வடமாநிலங்களில் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவதைப் போல தமிழகத்தில் அது போன்று நடக்குமா என முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ...