இயக்குநர் சிதம்பரம் மற்றும் எழுத்தாளர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘பாலன் த பாய்’. இந்தப் படம் தற்போது சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி நகர்கிறது. புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘மார்ச் டு ஃபிலிம்’-இல் வருகிற மே 14-ஆம் தேதி இந்தப் படத்திற்கான ...
சட்டப்படி ஆட்சி அமைக்க தவெகவை ஆளுநர் அழைக்க வேண்டும் என்று தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கூறினார். கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார் கூறியதாவது: சட்டப்படி ஆளுநர் செயல்படுவார் என்று காத்திருக்கிறோம். அதன் பிறகே அடுத்த கட்ட ...
புதுவையில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 5 ஆவது முறையாக ரங்கசாமி முதல் அமைச்சராக பதவியேற்கிறார். இதையடுத்து தனது முதல்- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி செய்தியாளர்களுடன் பேசுகையில், புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தன்னுடைய முதல் -அமைச்சர் பதவியை ...