புலனாய்வாளர் சுதர்சனுக்கு 20 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்குவதற்கு சந்தேகநபர்கள் முயன்றபோதும் இலஞ்சத்தை வாங்காமல் கடமையை செய்ததனால் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்! பு.கஜிந்தன் 22ம் திகதி புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் ஐஸுடனும், ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் 23ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார். காரைநகர் – பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை 3-4 தடவைகள் மூக்காலும் வாயாலும் இரத்தம் ...
பாட்டருவியான அவரைப் பாராட்ட உலகெங்குமிருந்து நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் நேரிலும் இணையத்திலும் இணையவுள்ளார்கள் கனடா – மொன்றியால் மாநகரில் கடந்த பல வருடங்களாக வாழ்வது மாத்திரமல்ல தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் அவசியமானவை என்ற நிலைப்பாட்டோடு தொடர்ச்சியாக பயணித்து வரும் பாட்டருவி தமிழ்மாமணி கவிஞர் க. உயிரவன் ...