திருவள்ளூர் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். திருவள்ளூர் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை விதி 110-ன்கீழ், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் அவையில் விளக்கம் அளித்து பேசினார். அவர் பேசும்போது, ...
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அரபு நாடுகளில் தருவதை போல் கடும் தண்டனை தர வேண்டுமென பாமகவின் சட்டசபை குழு தலைவர் சவுமியா அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. ஆட்சி ...
தமிழ்நாடு முதல் – அமைச்சர் விஜய்க்கு அலைபேசி மூலம் வைகோ பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். இது குறித்து மறுமலர்ச்சி தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு அலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். அவர் கூறிய ...