யாழ்ப்பாணம் – மூளாய் காவேரி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் கிராமமட்ட சங்கங்களுக்கான ஊடக வலுப்படுத்தல் செயற்றிட்டமானது 8ம் திகதி புதன்கிழமை அன்றைய தினம் மூளாயில் உள்ள காவேரி கலா மன்றத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது பயமில்லாத உரையாடல், நேர்த்தியான உரையாடல் போன்றவற்றை எவ்வாறு ...
பு.கஜிந்தன் புலிகள் இறுதி யுத்தத்தில் மக்கள் இறப்பதை விரும்பவில்லை ; இதற்கு நானே சாட்சி என கஜேந்திரகுமார் எம்பி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை என்பதற்கு நானே சாட்சி என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதன் ...
ஒன்ராறியோவின் ‘FAST’ (Funding Advanced Systemic Therapies) எனப்படும் புதிய முன்னோடித் திட்டம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கான மருந்துகளுக்குக் காத்திருக்கும் கால அளவை ஒரு வருடத்தால் குறைத்து, மருத்துவப் பயனாளிகள் முன்கூட்டியே ஒவ்வோர் ஆண்டும் 7–10 உயர் சிகிச்சைகளை எளிதாகப் பெற முடியும். இம்முயற்சி, ஏறத்தாழ 9 மில்லியன் ...