கனடாவில் மிக நீண்ட காலமாக சமூக, வர்த்தக மற்றும் அரசியல் செயற்பாட்டாளராகவும் ஊடக நண்பர்களை மதிக்கும் பண்பு கொண்டவராகவும் விளங்கும் ஶ்ரீஸ்கந்தராஜன் வல்லிபுரநாதர் (ஶ்ரீ) அவர்களின் புதல்வர்கள் தர்ஷன் மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் கனடாவில் சட்டத்தரணிகளாக பணியாற்றுகின்றார்கள் என்பது அவர்களின் நண்பர்கள் மத்தியில் மகிழ்ச்சிக்குரிய விடயமாக கருதப்பட்டு ...
செம்மணியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு தூபி விசமிகளால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டிருந்தது. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. அதன்விளைவாக அணையாவிளக்கு தூபியும் அமைக்கப்பட்டது. சேதப்படுத்தும் பட்ட ...
மன்னார் நிருபர் (09-10-2025) மன்னார் சின்னக்கடை பகுதியில் எவ்வித அனுமதியும் இன்றி இயங்கி வந்த தனியார் விடுதி ஒன்றுக்கு9ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை (9) மன்னார் நகர சபையினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையிலான ...