ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. இது ஒரு வாரத்தில் 2-வது முறையாக நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதனால், மாஸ்கோ விமான நிலையத்தில் வர்த்தக விமானங்களின் செயல்பாட்டில் இடையூறுகள் ஏற்பட்டு உள்ளன. ரஷியா படையெடுத்து 4 ...
முல்லைத்தீவு, மல்லாவி மத்திய கல்லூரியில் ‘ஜெயரட்ணம் நுண்கலையகத்தை திறந்து வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் வடக்கு மாகாணஆளுனர் தெரிவிப்பு இன்றைய அதிகாரிகளிடத்தில் வேலை செய்யாமல் இருந்தால் பிரச்சினையில்லாமல் இருந்துவிட்டுப் போகலாம், அதிக வேலை செய்தால் அதிக பிரச்சினைகள் வரும் (No work – No problem; More work ...
அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தத்தில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டதை தொடர்ந்து, ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் ...