யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை பீட மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். கண்டி மாவட்டத்தை சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவி யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறை பீடத்தில் கல்வி கற்று வருகின்றார். இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ...
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 30 பேர் உயிரிழந்தனர். மனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன. ஏமனின் சில பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் ...
தாய்லாந்தில் அரசு பள்ளியில் துப்பாக்கிசூடு நடத்திய மாணவன் உள்பட 6 பேர் பலியானார்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள நொந்தபுரி மாகாணத்தில் உள்ள ஒரு பிரபல அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் உயிரிழப்புகள் ...