பு.கஜிந்தன் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு அதிகளவான சுற்றுலாவாசிகள் நாளாந்தம் வருகை தந்து பொழுதை கழிப்பதுடன், அதில் பலர் கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபடுகின்றார்கள். தற்போது வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் அதிகளவான காற்று ...
மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளுடன் செப்டம்பர் 21ஆம் திகதி 2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்புற நிறைவு பெற்ற உலகத் தமிழர்கள் உச்சம் தொட்ட உன்னத எழுச்சி விழா கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்து ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் வளாகத்தின் Highland Hall, என்னும் விசாலமான மாநாட்டு மண்டபத்தில் இந்தப் பெருவிழா பிரமாண்டமான ...
பு.கஜிந்தன் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் 25-09-2025 வியாழக்கிழமை அன்றையதினம் அராலி செந்தமிழ் சனசமூக நிலையத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சி வட்டுக்கோட்டை கிளையின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி ...