-மன்னார் அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (25-09-2025) மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைக்க தேவையான உபகரணங்களை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து மன்னார் தீவுக்கு கொண்டு வரும் வேலைகள் நடைபெறுகின்ற நிலையில் தயவுசெய்து அவற்றை உடன் நிறுத்தி மக்களிடம் பேச நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ...
கனடாவில் அமையவுள்ள `தமிழ் சமூக மையத்தின்` கட்டட திட்டத்திற்கு நிதி சேகரிக்கும் வகையில் கனடாவில் செயற்படும் தாயகப் உள்ள பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து நடத்தில் வைபவத்தில் 400,000 டாலர்களுக்கு மேல் திரட்டப்பெற்றது கனடாவில் அமையவுள்ள `தமிழ் சமூக மையத்தின்` கட்டட திட்டத்திற்கு நிதி சேகரிக்கும் வகையில் ...
பு.கஜிந்தன் 25-09-2025 வியாழக்கிழமை அன்றையதினம்ஜசாவகச்சேரி – நுணாவில் ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பரை, அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர் திசையாக யாழ்ப்பாணத்தில் இருந்து ...